பக்கங்கள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

திருமண அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம் பா 
எங்க அண்ணனுக்கு வர பிப்ரவரி 25 கல்யாணம்
அதுக்காக போன 8 தேதி எங்க ஊருக்கு வந்தேன்
வந்ததில் இருந்து தினமும் ஒவ்வொரு ஊருக்கா பத்திரிக்கை வைக்க போனதுனால 10 நாளா வலையுலக இணைப்பே இல்லாம போச்சு
எல்லாருக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டு முக்கியமான உங்களுக்கு
அனுப்பாம எப்படி அதான்
அழைப்பிதழையே பதிவா போட்டச்சு

 எங்க 
அண்ணன் சதிஷ்(எ) க.மாரிமுத்து க்கும் கோ.புவனேஸ்வரி க்கும்
மன்னார்குடி இராஜகோபாலஸ்வாமி திருமண அரங்கத்தில்
கல்யாணம்
கண்டிப்பா கல்யாணத்து எல்லோரும் குடும்பத்தோடு வாங்க.....
அனைவரும் எங்க அண்ணன் திருமணத்துக்கு வந்துருங்க....

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எங்கேயோ படித்தது....

          பரிசு:          நீங்கள் கடவுளின் பரிசு:நீங்கள் எப்படி 
                               உருவெடுக்கப் போகிறீர்கள் என்பது,நீங்கள்
                              கடவுளுக்குத் தரப்போகும் பரிசு!

மூடிய கதவு: ரு சந்தோஷத்தின் கதவு மூடினால்
                             இன்னொரு சந்தோஷத்தின் கதவு
                              திறக்கிறது.
                             ஆனால்,நாம் எப்போதும் மூடிய கதவையே 
                             முறைத்துப்பார்த்துக்கொண்டு
                            இருக்கிறோம்!

நம்பிக்கை:    உங்களால் முடியும் என்று நீங்கள்
                             நினைத்தாலும்,
                            முடியாது என்று நினைத்தாலும்
                            இரண்டுமே சரி!
 
உஷார்:          உங்களிடம் போட்டுக்கொடுப்பவன்,
                            உங்களையும்
                           போட்டுக்கொடுப்பான்!

இழப்பு:           ஒன்றை இழந்தால்தான் 
                          ஒன்றை பெற முடியும்.
                           முட்டையை உடைத்தால் தான் 
                          ஆம்லெட்
    
  சரி சரி  கோபபடாம ஓட்டு போடுங்க ஓகே தான!