சற்றுமுன்பு அதிர்வு இணையத்தில் படித்த செய்தி
என்னை பெறும் அதிர்ச்சிக்கு தள்ளியது தலைவரின்
தாயர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பட்டார்
கருணாநிதியின் அட்டுழியம் எல்லை மீறுகிறது என எண்ணதோன்றுகிறது
தமிழ் இனத்திற்கு எதிராக செயல் படுவதில் ராஜ (பக்)சேவை மிஞ்சும்
செயல் வலையுலக நண்பர்கள் அனைவரும் தங்கள் தளத்தில்
எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுகிறேன்

