பக்கங்கள்

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

கர்வம் கொண்ட தமிழ் இன ஈனப்பிறவி

 சற்றுமுன்பு அதிர்வு இணையத்தில் படித்த செய்தி 

  என்னை பெறும் அதிர்ச்சிக்கு தள்ளியது தலைவரின்

  தாயர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பட்டார் 

  கருணாநிதியின் அட்டுழியம் எல்லை மீறுகிறது என எண்ணதோன்றுகிறது

   தமிழ் இனத்திற்கு எதிராக செயல் படுவதில் ராஜ (பக்)சேவை மிஞ்சும்

   செயல் வலையுலக நண்பர்கள் அனைவரும் தங்கள் தளத்தில்

   எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுகிறேன்

புதன், 14 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்...+நற்செய்தி..இதோ..



அனைவருக்கும் மன்னை மைந்தனின்

இனிய விக்ருதி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

புத்தாண்டு செய்தி:
 இந்த இனிய புத்தாண்டில்

பகுத்தறிவு பன்றிகளின் பேச்சை கேட்காமல்

மூடநம்பிக்கைகள் வழி செல்லாமல்

போலி சாமியார்கள் வழி சென்று மன உளைச்சல்  பெறாமல்

நமது இந்து மதம் சொன்ன அற்புத கருத்துக்களை

பின்பற்றி  இனிய வாழ்க்கையை வென்றிடுவோம்......

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சிங்கையில் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கபூரைக் கண்டுபிடித்த

சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ் தன்னுடன் நராயணப் பிள்ளை



என்ற இவரையும்


தமிழரையும் உடன் அழைத்து வந்தார் அவரை தொடர்ந்து பல

இந்தியர்கள் சிங்கபூரில் குடியேரினார்கள் குடியேரிய ஊரில்

கட்டிய முதல் கோவில்தான் மாரியம்மன்  கோவில் அந்த

காலத்தில் பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்து நோயிலும்

சிக்கல்களிலும் தப்பிப் பிழைத்து தரையிரங்கியவர்களுக்கு

அடைக்கலம் அளித்துள்ள இந்த மாரியம்மன் கோவில்

அப்போது முதல் இன,மத பேதங்கள் கடந்து அனைவரும்

நாடும் நாட்டின் சரணாலயங்களில் ஒன்றாக இந்த கோயில்

திகழ்ந்து வருகிறது



                                 சீனர் வீடுகள்,சங்கங்கள்,
                                 வர்த்தகஅமைப்புகள்
                                நிறைந்த சைனா டவுன்
                                மத்தியில் இக்கோயில்         

                               அமைந்திருந்தாலும்
                               இந்தியர் அல்லாத சுற்றுப்
                               புறத்தில் தர்ம சிந்தனையுள்ள
                              இடமாக இக்கோயில்
                              செழித்தோங்கி உள்ளது
                              சிங்கப்பூரில் நிலவும்
                              சமயப் புரிந்துணர்வுக்கும்
                              சகிப்பு தன்மைக்கும் இக்கோயில்
                             சிறந்த உதாரணம்
                                                      அதிபர் எஸ்.ஆர்.நாதன்
இத்தனை சிறப்பு மிக்க இந்த கோயிலின் குடமுழுக்கு 11/4/2010 இன்று இனிதே
நடை பெற்றது
குடமுழுக்கு விழாவை காண 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
கூடினர் அனைவருக்கும் அன்னதம்,சிறப்பாக விழா குழுவினர்,தொண்டுழியர்கள் ஏற்பாடு செய்தார்கள் அவற்றின் புகைபடங்ள்
சில... 

பதிவு பிடித்து இருந்தல் உங்கள் பொன்னா ஓட்டு அளிக்கவும் 
பின்னுட்டங்களை இடவும்